ஏசாயா 65
24: அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
And it shall come to pass, that before they call, I will answer; and while they are yet speaking, I will hear. (KJV) #✝பைபிள் வசனங்கள்#🙏பிரார்த்தனை#✝பிரார்த்தனை#⛪கிறிஸ்தவம்#✝️இயேசுவே ஜீவன்