மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,,!!🙏🙏🌹🌹
அமாவாசை பௌர்ணமி நாட்களில் 10 நிமிடம் தியானம், மௌனம் கடைபிடிக்க வேண்டும்,. தர்ம சிந்தனைகள், நல்ல எண்ணம், நல்ல உள்ளம், வளர வேண்டும்,. முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்,. வாழையடி வாழையாக எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்,. அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் ,தெரிந்தும் தெரியாமலும், செய்த பாவங்களை, மன்னித்தருள வேண்டும் தாயே ஆதிபராசக்தி,.!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்