#🙏கோவில் #ஸ்ரீஅகோரமூர்த்தி
1.சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோர மூர்த்தி 43வது மூர்த்தி ஆவார் திருவுருவம் இத்தளத்தில் மட்டுமே காண முடியும்
2. கரிய திருமேனி உடையவர் இவர் இடது காலை முன்வைத்து வலது கால் கட்டை விரலை அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார் எட்டு கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீர கோலம் கொண்டுள்ளார் கைகளில் வேதாளம் கத்தி உடுக்கை கபாலம் கேடயம் மணி திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார்
3. இவர் அவதரித்த நாள் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி பூரம் நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அகோர மூர்த்தி தோன்றினார்
4.சிவபெருமானுக்கு 5முகங்கள் உண்டு
1.ஈசான முகம் 2.தத்புருஷ முகம் 3.அகோர முகம் 4.வாமதேவ முகம் 5.சத்யோஜாத முகம் என்று ஐந்து முகத்தில் நான்கு முகங்கள் லிங்க வடிவாங்களிலும் ஓன்று உருவ வழிபாட்டில் மட்டும் கமுடியும் அதுதான் திருவெண்காட்டில் உள்ள #அகோரமுகம்
ஸ்ரீ அகோர மூர்த்தி ஆவார் இந்த உருவ திமேனியை உலகில் வேறு எங்கும்
காணமுடியாது
5.ஆகையால் திருவெண்கடு வரும் பக்தகோடிகள் கட்டாயம் இந்த அகோர மூர்த்தியை காண்பது மிக சிறப்பு
6.என்று இறை பணியில் நான் உங்கள் Mr.மிரட்டல் #திருவெண்காடு
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய