#👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ எங்க ஊரில் எழுந்து அருளிய ஸ்ரீ வன்னிய அம்மனுக்கு காப்பு கட்டி சேடல் திருவிழா இந்த திருவிழாவில் பலபேர் அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற வாய்ப்பாக அமையும் அப்படி அவங்க அவங்க விருப்பத்துக்கு அப்படியே செய்யப்பட்ட முருகன் அலங்காரம் ஊரை சுற்றி வந்து அவங்க வேண்டுதலை வரவேற்ற ஆண்டவா