𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
1.8K views
4 days ago
#கவிதைஉலகம் ஒரு நாள் ஒருவன் கடவுளிடம் கேட்டான் வாழ்க்கையில் எனக்குப் பிடித்தது எதுவுமே நடக்கவில்லையே ஏன் என்று அதற்கு கடவுள் அமைதியாகச் சொன்னார் ‘உனக்குப் பிடித்தது நடந்தால் அது உன் விருப்பம் உனக்குப் பிடிக்காதது நடந்தால் அது என் விருப்பம் என் விருப்பம் எப்போதும் உனக்கு நல்லதுக்காகத்தான் இருக்கும்🙏 அந்த உண்மையை புரிந்துக்கிட்டால் கடினமான நேரங்கள்கூட மனசுக்கு ஒரு ஆறுதலாக மாறிடும் 💫