வலிகள் அதிகம் தான்... ஆனால் உன் மடியில் சாய்ந்தால் அவை எல்லாம் காணாமல் போகும் ஈசனே! 🌸✨
வாழ்வில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும், அவன் பாதம் சரணடைந்தால் அத்தனையும்தூசாகிப் போகும். நம்பிக்கையோடு இருங்கள், அவன் உங்களைக் கைவிடமாட்டான். 🙏❤️
#SakthiQuotesTamil#🖌பக்தி ஓவியம்🎨🙏#🙏கோவில்#🙏நமசிவாய ஓம்✨#🙏ஆன்மீகம்