ஆந்தை ரிப்போர்ட்டர்
503 views
2 days ago
கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என அபாயகரமான சூழல்களில் உழைத்து, அங்கேயே தங்கள் இன்னுயிரைத் துறந்த தொழிலாளர்களின் நினைவாக இன்று ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது. #ஆந்தை அப்டேட்