ஆந்தை ரிப்போர்ட்டர்
378 views
3 days ago
ஆழ்க்கடல் என்பது ஒரு மர்மமான உலகம். அங்கு வாழும் திமிங்கலங்கள், கடல் சிங்கங்கள் மற்றும் டால்பின்கள் போன்ற பாலூட்டிகள் எதிர்பாராத விதமாகக் கரையில் ஒதுங்கித் தவிக்கும்போது, அவற்றின் உயிர் ஒரு நூலிழையில் ஊசலாடுகிறது. #ஆந்தை அப்டேட்