Goma
474 views
9 hours ago
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று “அடல் சுரங்கப்பாதை” (Atal Tunnel) . 💥அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பாரத பிரதமராக இருந்த போது, 3 ஜூன் 2000 அன்று அறிவிக்கப்பட்டு Border Road Organization (BRO) இடம் ஒப்படைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை பணி நிறைவு பெற்று தற்போதைய பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் அக்டோபர் 3, 2020 அன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது . 💥 சுமார் 9.02 கி.மீ நீளமுடைய இந்த சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேசத்தில், ரோத்தாங் மலைப்பாதையை கடந்து மணாலி – லாஹௌல் பள்ளத்தாக்கை இணைக்கிறது. ஒரு காலத்தில் 4 லிருந்து 5 மணி நேரம் செய்யும் பயணம் இன்று வெறும் 15 லிருந்து 20 நிமிடங்களில் கடக்க முடிகிறது. இது இந்தியாவின் மிக முக்கியமான பொறியியல் சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது. #BJPGovernment