alxstma
540 views
20 hours ago
ரூ.20,000 பணத்தை எடுக்க வங்கிக்கு வந்த எலும்புக்கூடு ஒடிசாவில் இறந்துபோன அக்காவின் அக்கவுண்ட்டில் இருந்த ரூ.20,000-ஐ எடுக்க முடியாமல் தவித்த ஜீத்து முண்டா என்ற பழங்குடியினர் புதைக்கப்பட்ட அக்காவின் எலும்புக்கூட்டையே வங்கிக்குத் தூக்கி வந்து காட்டிய சம்பவத்தால் அதிர்ச்சி. “பணம் எடுக்கணும்னா.. அக்காவ நேரல அழைச்சிட்டு வாங்க” எனப் பலமுறை கூறி அதிகாரிகள் அலைக்கழித்ததால் விரக்தியின் உச்சிக்கே சென்று இவ்வாறு செய்துள்ளார் முண்டா. #தெரிந்துகொள்வோம் ##🔶பாஜக https://www.facebook.com/share/p/1Dh36Refvg/