தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆர்டிக் நாயகன் எங்கள் அரசியல் ஆசான் மாண்புமிகு சு.ரவி வழக்கறிஞர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பள்ளூர் மக்கள் இடையே பரப்புரை செய்தனர் கட்சி நிர்வாகிகள்
#edappadiyar #எடப்பாடியார் வழியில் என்றும்