நடேசன் S
554 views
11 hours ago
கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம் தந்தாய் கோடி திருமுருகா சிந்தாமணியே செவ்வேல் உன்னைக் கண்டதும் போதும் வடிவழகா அடியவர்க்கு ஒரு விருந்தே பிணி பல தீர்க்கும் அருமருந்தே மனதில் இருக்கும் குரு முருகா மருதமரத்து வேல் முருகா.. வேல் முருகா..வேல் முருகா.. #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா