palraj
894 views
11 days ago
ஈரானிய எண்ணெய் ஆலை மீது பெரும் ஏவுகணைத் தாக்குதல் ஈரானின் ஒரு முக்கிய எண்ணெய் ஆலை மீது ஐக்கிய அரபு அமீரகம் பெரும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. அந்த எண்ணெய் ஆலை முழுவதும் தீப்பிடித்து எரிந்து, வானத்தில் புகை மண்டலம் எழுந்தது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. #போர்