Daily Kanchi on Instagram: "காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் நாளை (ஏப்.25) நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, நாளை காலை 7 மணிக்கு வேள்வி தொடங்கி, மதியம் 3 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு மகாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற உள்ளது."
501 likes, 2 comments - daily_kanchi on April 23, 2026: "காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் நாளை (ஏப்.25) நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு, நாளை காலை 7 மணிக்கு வேள்வி தொடங்கி, மதியம் 3 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு மகாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற உள்ளது.".