#செய்திகள் #தற்போது செய்தி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தேர்வு முகடை (National Testing Agency) மூலம் நடத்தப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு -Neet exam-national eligibility cum entrance test) வருகின்ற (3/5/2026) அன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.