வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
கடவுளின் மகிமை 🙏❤️🧿
நானும் அக்காவும் bank போனோம் அப்பாவோட death intimation பண்ண. நான் சொன்னேன் எல்லாம் சாய் பாபா பார்த்துப்பாருன்னு. ஆட்டோ book பண்ணிருந்தேன். போய் பார்த்தா ஓம் ஸ்ரீ சாய் ராம்ன்னு அந்த ஆட்டோ முன்னாடி பெருசா எழுதி இருந்துச்சு. நான் வீட்டுக்கு வந்து அக்கா கிட்ட சொன்னேன் ஆட்டோல என்ன போட்டு இருந்துச்சுன்னு அம்மாக்கிட்ட சொல்லுன்னு. நம்ம travel பண்ணும் போது driver அண்ணாங்க நல்லபடியா நம்மள கூட்டிட்டு போய் விட்டுடுவாங்கன்னு நம்பி தான தூங்குறோம். அந்த மாறி நம்ம வாழ்க்கையை கடவுள் கிட்ட ஒப்படைச்சிருணும். ஒரு துளி சந்தேகம் கூட இருக்கக்கூடாது. நம்ம பக்தியும் நம்பிக்கையும் தான் கடவுள்களை செயல்படுத்த வைக்குது. அதுனால என்ன நடந்தாலும் சரி கடவுள் துணை இருப்பார்ன்னு கண்மூடித்தனமான நம்பிக்கையை வைங்க.உறுதியா நம்புறவங்கள கடவுள் எப்பவும் கை விட்டதே கிடையாது, இதான் நான் என் அனுபவத்துல கத்துகிட்ட,புரிஞ்சிகிட்ட, தெரிஞ்சிகிட்ட விசயம்🙏❤️🧿 #கடவுள் #அன்பே கடவுள் #கடவுள் மகிமை #sai baba #sai baba