இயேசுவைப் போலவே...!
எங்கள் ஊரிலும் கொலை செய்யப்பட்டு செத்து...?
ஆவியாக வெளியேறி...?
பேயாக உருமாறி உயிரோடு அலைகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்...?
அவர்களையும்...
சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டு...?
செத்து ஆவியாக வெளியேறி...?
பேயாக உருமாறி உயிர்த்து எழுந்த தெய்வத்தோடு இவர்களையும் தெய்வமாக சேர்த்து...
இவர்களும்...
உயிருள்ள தெய்வங்கள் தான் என்பதற்கு சாட்சியாக ஆமென் சொல்லுங்கள்...!!
#🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🚹உளவியல் சிந்தனை #✝️இயேசுவே ஜீவன்