வெல்லப் போகுது
வெற்றிக் கொடி அது
ஏர் கலப்பை சுமந்த
விவசாயி கொடி!
ஆளப் போகும் தமிழன் தான்
அவன்புலி கொடி ஏந்திய தங்க மகன் சீமான் தான்!
கோடி பேருக்கு பின்னால் நிற்கும் ஆளில்லை இவன் கோடி பேருக்கு முன்னால் நிற்கும் தலைவன் இவனே!
உன் பேச்சைக்
கேட்டாலே
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடா!
நமக்காக போராடும் தலைவன் இவனே
தமிழே இவனே...
தமிழ்நாடே இவனே!
தரணி போற்றும் தமிழ் தங்கம் நாட்டை
ஆளப் போகும்
சிங்கமிவன்!
ஏர் பூட்டி உழுதவனே
எழுந்து வா!
ஏர் பூட்டிய கைகள் நாடாளப் போகும் காலம்
கனிந்து வருது
எழுந்து வா
விவசாயி மகனே புது சரித்திரம் படைப்போம் வா!
உன்னைப் போல் ஒரு தலைவன் இல்லை
இந்த பூமியில்
எங்க அண்ணன் ஆட்சியில் தான் தமிழ்நாடே சொர்க்க பூமியாகுமடா!
வெல்வான் எங்கள் தலைவன்
செந்தமிழன் சீமான்
இனிஎவராலும் வெல்ல முடியாது
நாங்கள் கொண்ட கொள்கையை!
காற்றில் ஆடும் பதர்கள்
அல்ல நாம் களம் காணும் போர்க்குல வம்சமடா!
சதிவேலைகள் செய்தாலும் சரித்திரம் படைப்போம் ஏன்னா
அஞ்சுவதும் அடிபணிவதும் என் இனத்தின் ரத்தத்தில் இல்லையடா!
அன்பின் இதயமே...
அரசியலில் சிகரமே...
சிவனை மிஞ்சிய கடவுளும் இல்லை
சீமானை மிஞ்சிய அரசியலும் இங்கில்லை!
ஏழைகளின் குரலாய் உந்தன் குரல் ஒலிக்க மக்களின் ஏழ்மையை காக்க வந்தவன்
கண்ணீர் துளிகளை துடைக்க வந்த உந்தன் கைகள் கவலைகள் எல்லாம் போக்க வந்த கடவுள் நீயே!
செல்வா ✍️
#செந்தமிழன் சீமான் #நாம் தமிழர் கட்சி #சீமான் #அரசியல் #📺அரசியல் 360🔴