*ஏப்ரல் 17,*
*உலக ஹீமோபிலியா தினம்.*
உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக ரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
#வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா