உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்.
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்.
ஒ ஹோ.ஓ ஹோ..ஹோ ஒ ஹோ… யு ஹய், யு ஹய், ஒ ஹோ .யோய்
பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை
இல்லை இல்லை என்று என்றும் சொன்னவனில்லை
என் கண்ணை நானே கண்டேன் அதில் உன்னை நானே கண்டேன்.
படம் : படித்தால் மட்டும் போதுமா
இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ் & T.M.சௌந்தரராஜன்
#💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃