நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே அந்த ஆதிசிவனை தரிசிக்கும் அற்புதம்! ✨
பிரதோஷ வேளையில் நம் கவலைகளை மறப்போம், அவன் நாமம் சொல்லி வினைகளைத் தீர்ப்போம். இந்த புனிதமான வரிகள் உங்கள் மனதிற்கு அமைதி தந்தால், பகிருங்கள்! 🕉️🙏
#🙏கோவில்#🙏நமசிவாய ஓம்✨#🙏ஆன்மீகம்#✨பிரதோஷம்🕉️#✨ஜெய் சாய் ராம்🙏