ல.செந்தில் ராஜ்
559 views
2 days ago
*ஓம் சரவண பவ* என்னுள் வருவாயே! ஒங்கார நாதமாய் ஒலியாய் பரவியே ஒப்பிலா வடிவமாய் ஒருமுகமாய் ஆறுமுகமாய் இங்கும் அங்குமாய் இணையிலா பேரமுதாய் இயங்கும் தத்துவமாய் இருந்தும் இல்லாததுமாய் பொங்கும் கடலில் பொலியும் வானில் பிரகாசிக்கும் கதிரவனாய் பொழியும் நிலவாய் எங்கெங்கும் ஒளிவீசும் எண்ணிலா தாரகையாய் எழுந்தருளும் ஒளியே என்னுள்வருவாய் பெருமானே! *ஓம் முருகா போற்றி* 🙏⚜️🙏⚜️🙏⚜️🙏 #murugan #Muruga #thiruchentur murug an #முருகன் #முருகன் பக்தி பாடல்