உன்
பார்வைகள்
ஆசை கடிதங்கள்
ஆயிரம் எழுத
எந்தன் நெஞ்சம்
வெகு தொலைவில்.
உன்
வார்த்தைகளின்
போக்கால்
உறுதி சொன்னது.
நான்
பத்திரப்படுத்திய
ரகசியங்கள்
வெட்ட வெளிச்சம்
போட்டு காட்டும்
உன்
நினைவுகள்.
நீ
சிந்திய சிரிப்பை
எல்லாம்
சேகரிக்க
பத்திர படுத்த
முடியாமல் வீணாய்
சருகாய்
உலர்ந்து போனேன்
என்பது உண்மையே !! #💖நீயே என் சந்தோசம்🥰