#📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴
திமுக-வுடன் கூட்டணி அமைத்துவிட்டு தனது தம்பிக்கு ஒரு எம்.பி சீட் வாங்கிய பின்னர், 'கூடுதல் சீட்டுகள் கேட்டு திமுக-வுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம்' எனப் பேசினார்.
ஆனால், இப்போது 'ஆட்சியில் பங்கு குறித்து மே-4 அன்று தெரிவிக்கிறேன்' என திமுகவுக்கு செக் வைக்கிறார்.
இப்படி சுயநலமாக பேசும் இவர் 10 தொகுதிகளில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை என்றால், தனது தம்பியை ராஜினாமா செய்ய வைப்பாரா...?
என்னை கேட்டால், தேமுதிகவை முதல்வர் ஸ்டாலின் அனாதையாக விட்டிருக்க வேண்டும். இவர்கள் மூலம் எந்த பலனும் கிடைக்காது என்றே தோன்றுகிறது.
இவர்களின் பேராசையை முறியடிக்க திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது அவசியம்!!!