சேகர்
566 views
2 days ago
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 என் கண்ணுக்குள்ள நிக்கிறவ கடைத் தெருவுக்கு ஏன் போனா பாத்ததா வந்து சொன்னவன் உண்மையைத்தான் சொல்லிப் போனான் கண் மூடதிருந்திருப்பேனே பிடித்ததை பார்த்திருப்பாள் அதைப் பார்த்து வரப்போயிருப்பாள் என சமாதானப்படுத்திக் கொண்டு இனி அவள் வந்தப்பின்னே கண்ணை திறக்கப்போவதில்லை யென முடிவெடுத்தேன்