Target TNPSC 2026
539 views
15 hours ago
லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டின் போது, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்து, *"நான் ஒரு தீண்டத்தகாதவன்"* என்று பகிரங்கமாக அறிவித்து ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உலகறியச் செய்தவர் யார்? விடை : *ஆ) இரட்டைமலை சீனிவாசன்* #tnpsc #target #targettnpsc2026 #Target TNPSC 2026 #TARGET TNPSC