S.Ravichandran
2.8K views
1 days ago
உங்க கிட்ட நான் என்ன கடவுளே கேட்டன், எவனோ ஒருத்தன் கிட்ட கொடுத்ததுக்கு பதிலா என்கிட்ட கொடுத்து இருந்தா நானும் சந்தோசமா இருந்து இருன், அவளையும் பத்திரமா பாத்துகிட்டு இருப்பேன், இப்போ என்னாலையும் எதுவும் செய்ய முடியாம, அவளின் புரிஞ்சிக்காம நரகம், இந்த வேதனை யாருஜ்கும் வரவே கூடாது 🙏🏻🙏🏻🙏🏻கடவுளே 😭😭😭😭😭😭 #💞 Thala💞 Rasigai💞 #💞Feel My Love💖