🌙 இரவு சிந்தனை 🌙
🌹 11.04.2026🌹
🌿உலகத்தின் மிகப் பெரிய குற்றம் நம்பிக்கைத்
துரோகம்🌿
🌿இதற்கு தண்டனை இவ்வுலகில் கொடுக்க முடியாது🌿
🌿எவன் துரோகம் செய்தானோ.அவனே மீண்டும் துரோகத்தால் வீழ்த்தப்படுவதே இதற்கு தண்டனை🌿
🌿தன் நம்பிக்கை தோற்று அழியும் நேரத்தில் தான் தன் நம்பிக்கை துரோகம் புரியும்🌿
🌿அப்போது யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத மிகப் பெரிய துக்கம் சூழும்🌿
🌿அதாவது தீ என்றால் சுடத்தான் செய்யும் 🌿
🌿வாழ்கையும் அப்படியே உங்களுக்கு ஒதுக்கப்படுவதும் தீ தான்🌿
🌿ஆனால் அது🌿
🌿தீபமா
தீப்பந்தமா
ஜோதியா
காட்டுத் தீயா🌿
🌿என்ற முடிவுகளை எடுக்கக் காலம் எப்போதும் உங்களைத் தான் தேர்ந்தெடுக்கிறது 👍
🤲இறைவா இன்றைய
11-04-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 12-04-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தைக் கொன்று🙏
🙏இனிய இரவு வணக்கம்🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏 #🙏கோவில்