G Nagarajan
3.9K views
18 days ago
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் உகந்தவை. திங்கட்கிழமை: சந்திர பகவானின் ஆற்றல் நிறைந்த இந்நாளில் பெருமாளை தரிசிப்பது மன அமைதியைத் தரும். அன்று கோயிலில் 'விசேஷ பூஜை'யும் நடைபெறுகிறது. #🙏Devotion🌹 #❤️🙏 Radhe Radhe 🙏❤️ #🌹शुभ प्रभात 🍁 #❤️Quotes ✍️ & Status Video With Love 💔 #good afternoon