#ippadium sila jenmangal. எதுவும் இல்லாத போது உங்களுடன் இருப்பவர்தான்,*_
_*உங்களிடம் எல்லாம் இருக்கும் போது உங்களுடன் இருக்கத் தகுதியானவர்.*_
_உங்களது பொருமையான செயல்பாடுகள் தான் ....._
_எதையும் அழகாக்குகிறது....... வாழ்க்கையில்_
_*உங்களது நிதானமான வார்த்தைகள்தான் ..* *மேம்படுத்துகிறது..*_
_*நட்பையும் உறவையும்*_
_என்னால் முடியும் என்ற வார்த்தை_
_நம் மனதில் ஒலித்தால் நம் வாழ்க்கை ஊருக்குள் ஜொலிக்கும்....!_
_*ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு.*_
_*ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோவென்று போனவர்களும் உண்டு.*_
_மற்றவர்களிடம்_ _இருப்பதில்_
_எவை என்னிடம்_ _இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று தேடிப் பாருங்கள்._
_*அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் உன் முயற்சிகளையும் கடமைகளையும் செய்*_
_இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றைக் கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்குக் காட்டித் தரும்_
_நம்பிக்கையோடு காத்திரு._
_*பிரகாசித்து கொண்டே இருங்கள்,*_ _*உங்கள்*_ _*வளர்ச்சியை*_
_*வெறுப்பவர்களின் கண்கள் இருளாகும் வரையில்.....*_
_மழைக்கால ஈசலைப் போல,_
_மனதுக்குள் ஒரு நாளில் பிறந்து,_
_மறையும் ஆசைகள் ஆயிரம்..._