saravanan
550 views
1 days ago
#ippadium sila jenmangal. எதுவும் இல்லாத போது உங்களுடன் இருப்பவர்தான்,*_ _*உங்களிடம் எல்லாம் இருக்கும் போது உங்களுடன் இருக்கத் தகுதியானவர்.*_ _உங்களது பொருமையான செயல்பாடுகள் தான் ....._ _எதையும் அழகாக்குகிறது....... வாழ்க்கையில்_ _*உங்களது நிதானமான வார்த்தைகள்தான் ..* *மேம்படுத்துகிறது..*_ _*நட்பையும் உறவையும்*_ _என்னால் முடியும் என்ற வார்த்தை_ _நம் மனதில் ஒலித்தால் நம் வாழ்க்கை ஊருக்குள் ஜொலிக்கும்....!_ _*ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு.*_ _*ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோவென்று போனவர்களும் உண்டு.*_ _மற்றவர்களிடம்_ _இருப்பதில்_ _எவை என்னிடம்_ _இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று தேடிப் பாருங்கள்._ _*அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் உன் முயற்சிகளையும் கடமைகளையும் செய்*_ _இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றைக் கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்குக் காட்டித் தரும்_ _நம்பிக்கையோடு காத்திரு._ _*பிரகாசித்து கொண்டே இருங்கள்,*_ _*உங்கள்*_ _*வளர்ச்சியை*_ _*வெறுப்பவர்களின் கண்கள் இருளாகும் வரையில்.....*_ _மழைக்கால ஈசலைப் போல,_ _மனதுக்குள் ஒரு நாளில் பிறந்து,_ _மறையும் ஆசைகள் ஆயிரம்..._