ஜெ.ஜெயலலிதாவாகிய நான் என்னும் சொல்லும் போதே மெய்சிலிர்க்கும்😍
தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக இடஒதுக்கீடு 69% அரசமைப்பு பாதுகாப்போடு இருக்கிறது... 9 ஆவது அட்டவணையில் அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்த்தவர் அம்மையார் ஜெயலலிதா!
ஓர் அருந்தியரை உணவு பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் சட்டப்பேரவைத்தலைவராகவும் ஆக்கியவர் அம்மையார் ஜெயலலிதா தான்...!
தலித் எழில்மலையைத் திருச்சிராப்பள்ளி பொதுத்தொகுதியில் போட்டியிடச் செய்து வெல்ல வைத்தவர் அம்மையார் ஜெயலலிதா தான்...!
சாமானியர்களையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி அமைச்சர்களாக்கி சனநாயகத்தின் சமூகநீதியை நடைமுறைபடுத்தியவரும் அம்மையார் ஜெயலலிதா தான்...!
சமூகநீதி பற்றி வாய்கிழிய யாரும் பேசலாம்... ஆனால் அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி சாத்தியப்படுத்த முயன்றவர் ஜெயலலிதா!
யாரையும் பொதுவெளியில் அருவருக்கத்தக்க முறையில் அவர் பேசியதே இல்லை...
சமூகநீதியின் காப்பரணாகவும் பெண்ணுரிமையின் மேய்ப்பர்களாகவும் இருந்தவர்✨
மாற்றம் என்பது சொல் அல்ல, செயல் தான்!
It's responsibility of intellectual to speak the truths and expose the lies 💛❤
#Jayalalithaa #ADMK #ammalove🙏❤️💯✨
#இரும்பு பெண்மணி அம்மா# #இரும்பு பெண்மணி ஜெயலலிதா அம்மையார்.... #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #ஜே ஜெயலலிதா எனும் நான் ஜே ஜெயலலிதா #🚨கற்றது அரசியல் ✌️