🛑 "அறிவிலே தெளிந்தவன் கடவுளைக் காண்பான்"
🛑 பகுத்தறிவுடன் சிந்தித்தால் கடவுள் தெரிவார்....
🛑 அப்படித்தான் வள்ளுவரும் உணர்ந்தார்...
அதனால்தான் கடவுள் இல்லையென்று அவர் சொல்லவில்லை...
🛑 பகுத்தறிவு இல்லாதவர்களை வழிநடத்தி செல்ல கடவுளும் ..
.அல்லது தலைவரும் தேவைப்படுகிறார்கள்..?
🛑 சுயசிந்தனையும், பகுத்தறிவும் இல்லாத இடத்தில் ஒரு கூட்டம் எப்போதும் ஒரு நபரைச் சார்ந்தே இருக்கும்.
🛑 அந்தச் சார்புநிலையைப் பயன்படுத்திதான் சுயநல சக்திகள் மக்களைப் பிரிக்கின்றன.
#Rationalism #Thirukkural #SelfThinking #Wisdom #Leadership #TamilPhilosophy #Vள்ளுவம் #பகுத்தறிவு #SpiritualityAndReason
#தமிழ்நாடு அரசியல் #😅 தமிழ் மீம்ஸ் #🙋♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )