மண்ணை உழுபவன் தான் மனிதனை வாழ வைக்கிறான்;
கழிவை அகற்றுபவன் தான் சமூகத்தை சுத்தமாக்குகிறான்;
கட்டிடத்தை கட்டுபவன் தான் நாட்டை உயர்த்துகிறான்.
தொழில் இழிவல்ல!
தொழிலாளியை இழிவாக பார்க்கும் மனமே இழிவு!”
#naamtamilarkatchi #seeman4tn #ntk4tamilnadu #ntk_riseofrevolution #ntk_it_wing #⚡ஷேர்சாட் அப்டேட்#சீமான்#தமிழ் மக்கள்#Naam Tamilar katchii#🙋♂ நாம் தமிழர் கட்சி