மக்களே சிந்தித்து வாக்களிப்பீர், நமது உரிமைகளை இழந்து ஒன்றியத்தில் உள்ளவர்கள் நினைக்கும் ஆட்சி வேண்டுமா அல்லது நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் #தேர்தல் தற்குறிகள் ஆட்சி வேண்டுமா? அல்லது தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஆட்சி வேண்டுமா?