சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மல்லாகோட்டையில் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறி அமைச்சர் பெரியகருப்பனின் வாக்கு சேகரிப்பு நிகழ்வை முன்னிட்டு அவரின் பெயர் பொறித்த நிழற்குடை இன்னும் திரை மறைக்கப்படாமல் இருக்கும் அராஜகம்.இதற்கு அதிகாரிகளும் முழு உடந்தையாக இருந்து செயல்படுகின்றனர்.
தேர்தல் கமிஷன் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா?
#✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார் பேரவை🌱 #✌எடப்பாடியார்✌