#🎙️அரசியல் தர்பார் மார்ட்டின் க்ரூப்பிடம் கவனமாக இருக்க வேண்டும்.
பணம் குவிந்து கிடக்கும் அவர்களுக்கு அதிகாரம் தேவையாக இருக்கிறது.
மார்ட்டின் குடும்பம் ஆளுக்கொரு கட்சியில் இருப்பது அந்த கணக்கில் தான். தவெக ஆட்சியை பிடித்தால் ஆதவ் பார்த்துக்கொள்வார், அதிமுக ஆட்சிக்கு வந்தால் லீமா ரோஸ் பார்த்துக்கொள்வார். எல்லா கட்சிக்கும் தாராளமாக தேர்தல் நிதியை அள்ளி கொடுத்திருக்கிறது மார்ட்டின் குரூப்.
ஜெயலலிதா அம்மையார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிய லாட்டரியை தமிழகத்தில் திறந்து விடாமல் இருந்தால் சரி.