Makkal Mugam
724 views
16 hours ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 -- ல் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM & VVPAT) சீல் இடப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு வசதியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் எல்.இ.டி.தொலைக்காட்சிகளில் கண்காணிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V. கிரண் ஸ்ருதி உள்ளார்.