ல.செந்தில் ராஜ்
1.5K views
8 hours ago
இந்த ஊர், தஞ்சாவூர் டு கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரிலிருந்து சுமார்10கிமி உள்ளது. திட்டை கிராமம் என்று கேட்டாலே எல்லோரும் வழி சொல்வார்கள். கோபுரத்தில் லிங்கத்திற்கு நேர் மேலாக "சந்திரகாந்தக்கல்" வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த சந்திரகாந்தகல் காற்றிலிலுள்ள ஈரபதத்தை உள்வாங்கி தண்ணீராக மாற்றக்கூடிய ஆற்றல் உள்ளது. அப்படி உறிஞ்சப்படும் நீர் இயற்கையாக சிவலிங்கத்தின் மேல் விழும்படியாக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய அதிசயம். #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #👌இந்த நாள் நல்ல நாள்🤝