#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
நீருக்குள் சந்தோஷ துள்ளலில்
கும்மாளமிடும் மீனாய்
உன்னைக் கண்டதும் துள்ளுவது
ஏனோ என
மௌனமாய் அசைபோடுது மனம்
எதை சொல்வது எதை விடுவது
என தெரியவில்லை
சின்ன தொடல் கூட இன்றி தூரவே
நின்று ரசிக்கும்
உன் கண்களின் வருடல் கூட என்
துள்ளலுக்கு காரணம்
என் நான் சொல்வேன்