#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை வாழா விட்டாலும்,*_
_*மனசாட்சிப்படி வாழ்வது சிறப்பு.*_
_வாழ்க்கை என்பது.._
_கடினம் அல்ல.._ _வாழ்வதும்.. கடினம் அல்ல.. நம்மைச் சுற்றி.._ _உள்ளவர்களை.. சமாளித்து.. வாழ்வது தான்.._
_மிக மிக கடினம்.._
_*வாக்குவாதம் செய்பவர்கள் வாழ்க்கையில் ஜெய்ப்பதில்லை,*_
_*வாழ்க்கையில்*_
_*ஜெயித்தவர்கள் வாக்குவாதம்*_ _*செய்வதில்லை.*_
_எதிரியை பகைத்துக்_
_கொண்டால்_
_அவன் எப்போதும் எதிரி தான்._
_ஆனால் நண்பனை_
_பகைத்துக்_ _கொண்டால் அவன்_
_துரோகியாகி விடுகிறான்._
_*"நம் அனைவருக்கும் சிறப்பான, மகிழ்ச்சியான உலகைப் படைக்க நேரம் உள்ளது. ஆயினும் சும்மாயிருந்து கொண்டு அதிசயம் நடக்கும் என எதிர்பார்க்கலாகாது. நாம் ஒவ்வொருவரும் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழும்படி செயலாற்ற - நம்மால் இயலும் போதெல்லாம் மற்றவருக்கு உதவிட வேண்டும். யாருக்கும் தீங்கு நேரா வண்ணம் எப்போதும் இருந்திடல் வேண்டும்."*_