செ.சாா்லஸ் செபஸ்டின்
674 views
9 hours ago
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை வாழா விட்டாலும்,*_ _*மனசாட்சிப்படி வாழ்வது சிறப்பு.*_ _வாழ்க்கை என்பது.._ _கடினம் அல்ல.._ _வாழ்வதும்.. கடினம் அல்ல.. நம்மைச் சுற்றி.._ _உள்ளவர்களை.. சமாளித்து.. வாழ்வது தான்.._ _மிக மிக கடினம்.._ _*வாக்குவாதம் செய்பவர்கள் வாழ்க்கையில் ஜெய்ப்பதில்லை,*_ _*வாழ்க்கையில்*_ _*ஜெயித்தவர்கள் வாக்குவாதம்*_ _*செய்வதில்லை.*_ _எதிரியை பகைத்துக்_ _கொண்டால்_ _அவன் எப்போதும் எதிரி தான்._ _ஆனால் நண்பனை_ _பகைத்துக்_ _கொண்டால் அவன்_ _துரோகியாகி விடுகிறான்._ _*"நம் அனைவருக்கும் சிறப்பான, மகிழ்ச்சியான உலகைப் படைக்க நேரம் உள்ளது. ஆயினும் சும்மாயிருந்து கொண்டு அதிசயம் நடக்கும் என எதிர்பார்க்கலாகாது. நாம் ஒவ்வொருவரும் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழும்படி செயலாற்ற - நம்மால் இயலும் போதெல்லாம் மற்றவருக்கு உதவிட வேண்டும். யாருக்கும் தீங்கு நேரா வண்ணம் எப்போதும் இருந்திடல் வேண்டும்."*_