நிம்மதி என்பது போதுமென்ற மனம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
*வரவுக்குள்ளே செலவும்*
*வரம்பை மீறாத ஆசையும்,*
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
*மதியை மறைக்காத புகழும்,*
தலைக்கனமில்லாத வெற்றியும், வஞ்சமில்லாத அன்பும்
கள்ளமில்லாத நட்பும்
*பொய்மையில்லாத வாய்மையும்*
*அஞ்சி நடுங்காத ஆண்மையும்*
*இன்முகம் கொண்ட பெண்மையும் நிம்மதியின் நேர்வழி.*
எனவே இயல்பாக இருப்பதும், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதுமே நிம்மதி. மத்தவங்க பொறாமை படுற அளவுக்கு வாழனும்னு அவசியம் இல்ல.பெத்தவங்க பெருமை படுற அளவுக்கு வாழ்ந்தாலே போதும் வெற்றி நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."*
*இனிய இரவு வணக்கம்*