அரசியல் ஆசான்
515 views
2 days ago
இந்த சம்பவத்திற்கு நானும் ஒரு காரணம் அதனால் வருந்துகிறேன் என்று... முதல்வர், ‘கரூர் சம்பவத்திற்கு என் மீது பழியைப் போடுகிறார்கள்’ என்று பேசுகிறார். நீங்கள் கரூருக்கு வரவில்லை என்றால் கூட்டம் இல்லை; கூட்டம் வரவில்லையென்றால் நெரிசல் இல்லை; நெரிசல் இல்லையென்றால் மரணம் இல்லை. இதில் மூலக்காரணம் நீங்கள்தான். அந்தக் குற்ற உணர்வோடு இந்த சம்பவத்திற்கு நானும் ஒரு காரணம் அதனால் வருந்துகிறேன் என்று இதுவரை நீங்கள் ஒரு வார்த்தை கூட பதிவு செய்யவில்லை CM SIR. நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (தி.நகரில் நடைபெற்ற தேனிசை செல்லப்பா நினைவு நிகழ்ச்சியில்...) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴