#தன்னம்பிக்கை #தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள்
யாரையும் அதிகம் நேசிக்காதே
யாரிடமும் அன்பை எதிர்பார்க்காதே ஏமாற்றம் வரும் வெறுக்கப்படுவாய் விலகப்படுவாய் அளவோடு பழகுங்கள் தவறில்லை எதையும் தனியாக நின்றாலும் விழித்திரு தன்னம்பிக்கையோடு எழுந்திரு வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்