sakthi m
519 views
8 hours ago
#🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 வரலாற்றுச் சிறப்பு மிக்க நெத்தியடி தீர்ப்பு..! மேற்கு வங்கத்தில் SIR மூலம் பல கோல்மால் செய்துவிட்டு...500 மாநில அதிகாரிகளை மாற்றிவிட்டு... தங்களுக்கு வேண்டிய ஒன்றிய அரசு அதிகாரிகளை மட்டும் ஓட்டு எண்ணிக்கையின் போது நியமனம் செய்து திமிராட்டம் போட இருந்த திருட்டுத் தேர்தல் ஆணையம் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டு... மாநில உரிமைப் போராட்டம்.நடத்தி... வென்ற மம்தா பானர்ஜி தீதிக்கு நன்றிகள் பாராட்டுகள் & வாழ்த்துகள். இதே தீர்ப்பு தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கும் பொருந்தும். ஆகவே... தமிழ்நாடு அரசின் மாநில அதிகாரிகளும் ஓட்டு எண்ணிக்கையின் போது நியமனம் செய்யப்பட வேண்டும்.