*#சரியானஜெபம் #சுருக்கமாய்முடி #மெய்கிறிஸ்தவம்பழகு*
இயேசு, "அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, *அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.*
"அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி *நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.*
"நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம் நாமம் பரிசுத்தப்படுவதாக. *உம் இராஜ்யம் வருவதாக,* உம் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக," என்றார். மத்தேயு 6:7-10.
பிரசங்கி நமக்கு அறிவுறுத்துகிறான், "தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் *சுருக்கமாயிருப்பதாக."* பிரசங்கி 5:2.
ஆமென்.
#🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴