சிகப்பு துண்டை தோளில் அணிந்து எல்லா நேரமும் அலைந்து கொண்டிருக்கும் நீ...
திருவள்ளுவருக்கு ஆடை சிகப்பா என்று கேட்பதற்கு பதிலாக....?
முதலில் நீ அணிந்திருக்கும் சிகப்பு துண்டை தூக்கி எறிந்து விடு...
அடுத்து உன் மனைவியும் கலர் டிரஸ் போடுவதை நிறுத்தி விட்டு...
வெள்ளை உடைக்கு மாறுங்கள்...?
மாற்றத்தை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள்...?
காவி உடையை திருவள்ளுவருக்கு போட்டால் அது அவருக்கு அவமானம் என்றால்...
காவி துண்டு போட்டு அலையும் உனக்கு...?
அது பெரிய மயிரா...??
இதுநாள் வரை சிகப்பு துண்டை தோளில் போட்டு பெரிய மயிரு போல அலைந்த தவறுக்கு...?
பொதுமக்களிடம் மன்னிப்பு கேள்...??
#✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏