kaderAshifAshiq
561 views
14 hours ago
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "#அல்லாஹ் தன் அடியார்களிடம் 100 பங்கு #ரஹ்மத் வைத்திருக்கிறான். அதில் 1 பங்கை தான் உலகில் இறக்கினான். அதை வைத்து தான் தாய் பிள்ளைக்கு இரக்கம் காட்டுகிறாள், மிருகங்கள் கூட ஒன்றோடொன்று இரக்கம் காட்டுகிறது." [புகாரி 6000] #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்