தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் பிளஸ் 2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மார்ச் 11 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், 76 நாளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
#😱மதுரையில் பயங்கரம் - சிறுவன் வெட்டிக்கொலை🔪