Makkal Mugam
546 views
9 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்டம், வேலூர் லாங் பஜார் வீதியில் வாணி தெரு, புஷ்ப பல்லாக்கை முன்னிட்டு நகைக்கடைகள் சார்பாக வெங்கடேசன் ஆச்சாரி தலைமையில் பொது மக்களுக்கு நீர் மோர், பானகம், ஆரஞ்சு, ஜூஸ், மேங்கோ ஜூஸ், மற்றும் தயிர் சாதம்,லெமன் சாதம், ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, இந்த நிகழ்வானது 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தொடர்ந்து வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியானது காலம் காலமாக புஷ்ப பலருக்கு முன்னிட்டு செய்து வருகின்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.