Makkal Mugam
558 views
15 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் வெ. மகேந்திரகுமார் அவர்கள் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். சென்னையின் ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள சீதக்காதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்குரிமையை பதிவு செய்தார். வாக்குப்பதிவு செய்த பின்னர், பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். ஜனநாயகத்தின் வலிமை மக்களின் வாக்கில் இருப்பதை அவர் வலியுறுத்தினார்.